தமிழ்நாடு தீண்டமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட 3-வது மாநாடு திங்கட்கிழமை வைதீஸ்வரன்கோயில் பழனி யம்மாள் திருமண மகாலில் நடை பெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் டி.சிம்சன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு தீண்டமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட 3-வது மாநாடு திங்கட்கிழமை வைதீஸ்வரன்கோயில் பழனி யம்மாள் திருமண மகாலில் நடை பெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் டி.சிம்சன் தலைமை வகித்தார்.